Saturday, August 28, 2010

பூக்கள் பூக்கும் தருணம்...

Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே , பார்ததாரும் இல்லையே

Female: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?

Male: இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை , பாவை பார்வை மொழி பேசுமே !

Female: நேற்று தேவையில்லை , நாளை தேவையில்லை , இன்று இந்த நொடி போதுமே !

Male: வேரின்றி விதைன்றி வின்தூவும் மழையென்றி இது என்ன இவன் தோட்டம் பூகுதுதே ?

Female: வாளின்றி போரின்றி வழிகின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ?

Male: இதயம் முழுக்க இருக்கும் இந்த தாயகம் , எங்கு கொண்டு நிறுத்தும்

Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் , அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

Male: முந்தளிரே……

Female:Oh where would I be without this joy inside of me?

It makes me want to come alive; it makes me want to fly into the sky!

Oh where would I be if I didn’t have you next to me?

Oh where would I be? Oh where, oh where?

Male: எந்த மேகம் இது ? எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே !

Female: எந்த உறவு இது ? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே !

Male: யாரென்று அறியாமல் , பேர்கூட தெரியாமல் , இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே !

Female: ஏனென்று கேட்காமல் , தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே !

Male: பாதை முடிந்த பிறகும் , இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

Female: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகே , இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

Male/Female: இது எதுவோ !

Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே

Female: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே , உனது அருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை ?

Female/Male: இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

Male: இது எதுவோ!!

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP