Showing posts with label Madharasapattinam. Show all posts
Showing posts with label Madharasapattinam. Show all posts

Saturday, August 28, 2010

ஆருயிரே ஆருயிரே அன்பே

ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

நீயில்லையே நான் இல்லையே

நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே

கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்

என் உயிர் நீயே என (ஆருயிரே)

வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்

நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாறுதே O… O…

சுவாசத்தில் சேருதோ

நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பெனே

உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே

உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னிலே உறைகிறேன் (ஆருயிரே )

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்

மேற்றினில் வாழ்வேனோ

உன் தோள்களில் சாய்வேனோ

உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து

காலங்கள் மறப்பேனோ

உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே

நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

உயிரை துறக்கிறேனே ..

Read more...

பூக்கள் பூக்கும் தருணம்...

Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே , பார்ததாரும் இல்லையே

Female: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?

Male: இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை , பாவை பார்வை மொழி பேசுமே !

Female: நேற்று தேவையில்லை , நாளை தேவையில்லை , இன்று இந்த நொடி போதுமே !

Male: வேரின்றி விதைன்றி வின்தூவும் மழையென்றி இது என்ன இவன் தோட்டம் பூகுதுதே ?

Female: வாளின்றி போரின்றி வழிகின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ?

Male: இதயம் முழுக்க இருக்கும் இந்த தாயகம் , எங்கு கொண்டு நிறுத்தும்

Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் , அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

Male: முந்தளிரே……

Female:Oh where would I be without this joy inside of me?

It makes me want to come alive; it makes me want to fly into the sky!

Oh where would I be if I didn’t have you next to me?

Oh where would I be? Oh where, oh where?

Male: எந்த மேகம் இது ? எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே !

Female: எந்த உறவு இது ? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே !

Male: யாரென்று அறியாமல் , பேர்கூட தெரியாமல் , இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே !

Female: ஏனென்று கேட்காமல் , தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே !

Male: பாதை முடிந்த பிறகும் , இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

Female: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகே , இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

Male/Female: இது எதுவோ !

Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே

Female: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே , உனது அருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை ?

Female/Male: இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

Male: இது எதுவோ!!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP